இந்தியா, மார்ச் 28 -- Lord Mercury: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் பேச்சுத் திறமை, படிப்பு, புத்திசாலித்தனம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் முதல் பகவான் சந்திரனுக்கு பிறகும் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இருப்பினும் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மீன ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் மார்ச் 15ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு மார்ச் 17ஆம் தேதி முதல் அஸ்தமன நிலையில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வருகின்ற மார்ச் 31ம் தேதி அன்று புதன் பகவான் மீ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.