இந்தியா, ஏப்ரல் 27 -- உலகம் முழுவதும் பெருமாளுக்கு எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அத்தனை கோயில்களும் தனி சிறப்புடன் விளங்கி வருகின்றன. இருப்பினும் சிவபெருமானை போல தலையில் பிறைசூடிய பெருமாளை நாம் எங்கும் பார்த்திருக்க முடியாது. அப்படி சிறப்பு மிகுந்த கோயில் ஒன்றுதான் நமது தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைச்சங்காடு என்ற பகுதியில் பிறைசூடிய நாண்மதியப்பெருமாள் காட்சி கொடுத்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் இது 25ஆவது திவ்ய தேசத்தலமாக திகழ்ந்து வருகின்றது.

மேலும் படிங்க| சனி ராகு சேர்க்கை மூலம் கஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்

இந்த நாண்மதியப்ப...