இந்தியா, மார்ச் 4 -- பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா ராகவேந்திரா. பல பாடல்களை பாடியிருக்கும் இவர், தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவர் இன்றைய தினம் ஹைதராபாத்தின் நிசாம்பேட்டையில் உள்ள வீட்டில் சுயநினைவிழந்து கிடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி
கிட்டத்தட்ட 2 நாட்கள் அவரின் வீட்டுக்கதவு திறக்காத காரணத்தால், சந்தேகமுற்ற சக குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதனையடுத்து குடியிருப்பிற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது அங்கு கல்பனா சுயநினைவு இழந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: | அஜித்குமார்: 270 கிலோமீட்டர் வேகம்.. சீறி பாய...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.