Chennai, ஏப்ரல் 19 -- 15 வயதான சௌர்யா அம்புரே 18 வயதுக்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க சௌர்யா அம்புரே சற்று ரிஸ்க் எடுத்தார். முதலில், இந்த போட்டிக்கான தேர்வுச் சுற்றான கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்ற தேசிய இளைஞர் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள 10ம் வகுப்பு தேர்வில் இரண்டு பாடங்களுக்கு விடுப்பு எடுத்தார். மேலும், சவுதி அரேபியாவில் தனது முதல் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளும் 15 வயதான இவருக்கு 100 மீட்டர் தடைகள் இன்னும் கொஞ்சம் புதிதாக இருந்தது.
இதுகுறித்து அவரது பயிற்சியாளர் அஜித் குல்கர்னி கூறுகையில், ''16 வயதுக்குட்பட்ட பிரிவில் இருந்து 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிக்கு மாறுகிறார். 80மீ இல் இர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.