இந்தியா, ஏப்ரல் 29 -- தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திர தம்பதி நடிகை ரோஜாவும் இயக்குநர் செல்வமணியும். இவர்கள் இருவரும் இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு தங்களது காதல், திருமணம், சினிமா, அரசியல், குடும்ப வாழ்க்கை பற்றி பேசியிருப்பர். அப்போது, ரோஜா தனது குழந்தைகள் பற்றியும் மிக எமோஷனலாக பேசி இருப்பார்.
மேலும் படிக்க| இதெல்லாம் படம் இல்ல.. பாடம்.. எத்தனை உழைப்பு.. சூர்யாவை புகழ்ந்த தனுஷ் பட இயக்குநர்..
எனக்கு கிடைச்ச பொக்கிஷம் என் குழந்தாங்க. அவங்க எனக்குள்ள இருந்து வந்தவங்க. முக்கியமா எனக்கு ஏன் என் பசங்கள பிடிக்கும்ன்னா, எனக்கு குழந்தையே பிறக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பப்பைல ஆபரேஷன் எல்லாம் பண்ணதால குழந்தை பிறக்குறதுக்கான சான்ஸ் ரொம்ப கம்மின்னு சொல்லிட்டாங்க. அது என்கிட்ட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.