சென்னை,டெல்லி, ஏப்ரல் 5 -- மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற கருத்தைச் சுற்றியுள்ள தவறான பிரச்சாரத்தை நிராகரித்தார், இது வரவிருக்கும் தேர்தல்களில் செயல்படுத்தப்படாது என்றும் தெளிவுபடுத்தினார்.
சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் பேசும் போது, ''2024 மக்களவைத் தேர்தலின் போது சுமார் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்பட்டதாகவும், ஒரே நேரத்தில் தேர்தல்கள் மூலம் இவ்வளவு பெரிய செலவினத்தைச் சேமிக்க முடியும்,'' என்றும் குறிப்பிட்டார். ''நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.5 சதவீத வளர்ச்சி சேர்க்கப்படும். மதிப்பு அடிப்படையில், ரூ.4.50 லட்சம் கோடி பொருளாதாரத்தில் சேர்க்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.