கள்ளக்குறிச்சி, மே 26 -- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த அதிமுக கொடியேற்றும் நிகழ்வில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அது தொடர்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

''மீண்டும் அதிமுக ஆட்சி அமையும், அம்மா மினி க்ளினிக் எல்லா இடங்களிலும் அமையும். அதிமுக ஏழைகளின் கட்சி, ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவராக இருந்த போது, ஊர் ஊராக போனார். திமுகவினரும் ஊர் ஊராக போய் திண்ணையைப் பார்த்து, பொட்டி வைத்து, குறைகளை கேட்டு, கடிதமாக பொட்டியில் போட வைத்தனர். திமுக ஆட்சி வந்ததும், மனுக்களுக்கு தீர்வு என்றார். ஆட்சிக்கும் வந்தார், அந்த மனு என்ன ஆச்சு? ஒன்னுமே காணோம். என்ன என்று கேட்டால், பெட்டியின் சாவி தொலைந்து விட்டதாம்.

மேலும் படிக்க | 'தமிழகப் பெண்க...