இந்தியா, ஜூன் 11 -- கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ் குமாரின் மூத்த மகன் சிவ ராஜ்குமார். இவர், தந்தையை போலவே சினிமாவில் புகழ் ஈட்டியவர்.
மேலும் படிக்க| லோகியின் எல்சியூவில் லேடி டானாகா இணைகிறாரா அனுஷ்கா? கோலிவுட்டை பற்ற வைக்கும் தகவல்!
கன்னடத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான ஆனந்த் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 125 படங்களுக்கும் மேல் நடித்து கன்னட மக்களின் ஹேட்ரிக் ஹீரோவாக மாறியுள்ளார். இவரது நடிப்பு, நடனத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் இவரை எப்போதும் அன்புடன் ஷிவாண்ணா என்றே அழைத்து வருகின்றனர்.
இவர், தற்போது சினிமா வாழ்க்கையில் 40 ஆண்டுகளை கடந்த நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கன்னட சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்த...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.