இந்தியா, ஏப்ரல் 7 -- லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் எப்போதும் செழிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது. லட்சுமி தேவி காலடி எடுத்து வைத்த வீடு எப்போதும் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்திருக்கும் என்றும், குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மன ஆரோக்கியத்தைப் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. லட்சுமி தேவி எப்போதும் வீட்டில் இருக்க பெண்கள் தினமும் சில டிப்ஸ்களை பின்பற்றலாம். அது என்னவென்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சூரியன் மற்றும் செவ்வாய் பெயர்ச்சி: ஏப்ரல் மாதத்தில் ரவுசு காட்டி டாப் டக்கராக வரப்போகும் 3 ராசிகள்

மேலும் படிக்க: மீன ராசியில் புதனின் பிற்போக்கு நகர்வு.. நிதி, பதவி உயர்வு பெற்று ஜெயிக்கப் போகும் 3 ராசிகள்

தீபம் வைக்கவும்: பெண்கள் தினமும் இரவில் வீட்டில் லட்சுமி தேவி ...