இந்தியா, மே 21 -- போக்குவரத்து காவல் துறையினரின் முக்கியமான வேலை போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும், வாகன போக்குவரத்து சட்டங்களுக்கு எதிராக ஓட்டுபவர்களை அடையாளம் கண்டு அபராதம் விதிப்பது, வழக்கு பதிவது அல்லது வாகனத்தை பறிமுதல் செய்வது என பல செயல்களை தவறாமல் செய்வதும் ஆகும். ஆனால் இந்த அதிகாரத்தை சில போக்குவரத்து காவலர்கள் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக சட்டப்படி செயல்படாமல் அவர்களது தனிப்பட்ட கோவத்தின் காரணமாக வாகன ஒட்டிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர் என பொது மக்கள் புகார் அளித்து வந்தனர். ஆனால் இது போன்ற காரணத்தினை உயர் அதிகாரிகளுக்கு எடுத்து சென்றும் எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அதற்கு ஒரு சிறந்த தீர்வு கிடைத்துள்ளது. அது தான் சென்னை போக்குவரத்து காவல் ஆணையர் அருண் ஒரு உத்தரவை ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.