புது டெல்லி, மே 8 -- டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. இதற்கிடையில், மே 13 ஆம் தேதி ஓய்வு பெறுவதற்கு முன்பு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஒரு கடினமான முடிவை எடுக்கும் மனநிலையில் உள்ளார். அந்த அறிக்கையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏராளமான பணம் கையிருப்பு இருந்தது சரியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த வழக்கில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பங்கு சந்தேகத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | நீதிபதி யஷ்வந்த் வர்மா பண மோசடி வழக்கு : அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட்ட உச்சநீதிமன்றம்!
தற்போது இந்த அறிக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் இருப்பத...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.