சென்னை,கரூர்,டெல்லி, ஏப்ரல் 8 -- டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கை மாற்ற தமிழக அரசு ஏன் விரும்புகிறது? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் கேள்வி எழுப்பினர். பொது நலனுக்காக அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அமலாக்கத்துறைக்கு எதிராக ரிட் மனுக்களை தாக்கல் செய்ததா? என்றும் நீதிபதி சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | TASMAC: வேறு மாநிலத்திற்கு செல்லும் டாஸ்மாக் வழக்கு? தமிழக அரசு மனுவில் திடீர் ட்விஸ்ட்! உச்சநீதிமன்றம் சம்பவம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்ட தமிழக அரசு, இடமாற்றத்திற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். தமிழக அரசின் இந்த...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.