Chennai, மே 9 -- ஜெயா டிவியில் நடிகை சுஹாசினி, நடிகை ஸ்ரீதேவியுடன் எடுக்கப்பட்ட பழைய பேட்டி ஒன்று வைரல் ஆகியுள்ளது. அந்தப் பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீதேவியிடம் நடிகை சுஹாசினி பல்வேறு கேள்விகளை அடுக்குவார்.

கேப் இல்லைங்க. எப்போது பிள்ளைங்களுக்கு லீவு கிடைச்சாலும் இங்கே சென்னைக்கு நாங்க ஓடி வந்திடுவோம்.

ரொம்ப நினைவுகள். மறக்கமுடியாத நினைவுகள் தான். ஏன்னா, நான் பிறந்ததில் இருந்து சென்னையில் தான் இருந்தேன். பல படங்கள் பண்ணுனேன். நிறைய ஸ்வீட் மெமரிஸ் இருந்தது. அது எனக்கு மறக்கமுடியாது.

அப்போது நான் மெட்ராஸில் படிச்சிட்டு இருந்தேன். பெரிய பெரிய பேனரில் நான் இருக்கிறதை அப்பா காட்டிட்டு இருந்தார்.

மேலும் படிக்க:'விஜய் குறித்த சர்ச்சையான கேள்வி.. தவிர்க்கலாமே' என சிரித்துக்கொண்டே பதிலளித்த நடிகை சிம்ரன் பேட்டி!

மு...