இந்தியா, ஏப்ரல் 22 -- ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று பேசரான் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொடூரமான தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 20 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் அடங்குவர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், நடந்தவற்றை விவரித்துள்ளார்.

மேலும் படிக்க | 'யாரும் தப்பிக்க முடியாது.. பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதி..' பஹல்காம் தாக்குதலுக்கு மோடி கண்டனம்!

பயங்கரவாத தாக்குதலின் மிகவும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண், 'நானும் என் கணவரும் ஒரு இடத்தில் அமைதியாக பேல் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், அப்போது சில பயங்கரவாதிகள் அங்கு வந்தனர். அவர்...