இந்தியா, மே 20 -- இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிஹைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியின் போது தனது பாடல்கள் தலைப்பிட்ட வார்த்தை விளையாட்டை விளையாடினார். அப்போது, அந்த வார்த்தையை வைத்து தன் மனதில் எழும் பதில்களை வெளிப்படையாக கூறினார்.

மேலும் படிக்க| என்னது பெரிய பாயா? நான் என்ன கசாப்பு கடை வச்சிருக்கேனா? பட்டப் பெயரை கேட்டு ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த ரியாக்ஷன்!

அவர் முதலில் விளையாட தேர்ந்தெடுத்த வார்த்தை மன்னிப்பாயா. இந்த வார்த்தையை தேர்ந்தெடுத்த பின் தான் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புவதாக சிரித்துக் கொண்டே கூறினார். பின், தன் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறினார். நான் மிகவும் பிஸியாக இருந்ததால், தன் மகன், மகள், முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறினார்.

அடுத்த வார்த்தையாக அழர் ஆளப்போறான் தமிழன் ...