இந்தியா, ஏப்ரல் 23 -- சைவ மற்றும் வைணவ சமயங்களின் புனித குறியீடுகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....