இந்தியா, மே 19 -- பெங்களூருவில் பெய்த கனமழையால் பெங்களூருவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் பெங்களூருவில் மே 19ஆம் தேதி காலை இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
முக்கிய போக்குவரத்து வழித்தடங்களின் தாழ்வான பகுதிகள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் இருக்கும் பகுதிகள் உட்பட பல முக்கியப் பகுதிகளில் முழங்கால் அளவு ஆழமான நீரில் மூழ்கியுள்ளன. இது தினசரி பயணம் மற்றும் பொது போக்குவரத்தை கடுமையாகப் பாதித்தது.
குறிப்பாக, பெங்களூருவின் சில்க் போர்டு மெட்ரோ நிலையம் மிக மோசமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. வெளியே தண்ணீர் சேகரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளுக்கான அணுகலை சீர்குலைத்தது.
நீரில் மூழ்கிய சாலைகள் காரணமாக பெங்களூரு நகரின் எம்.டி.சி பேருந்துகளும் தங்கள் கால அட்டவணையை பராமரிக்க முடியாமல் தவித்தன. அதே நேரத்தில் ஒரு முக்கியமான...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.