சென்னை,டெல்லி, மார்ச் 13 -- தமிழக பட்ஜெட்டில் ரூபாய் சின்னம் நீக்கப்பட்டதை கண்டித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதோ அவருடைய எக்ஸ் தள பதிவு:
''நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னத்தை நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.
திமுகவிற்கு உண்மையிலேயே அந்த சின்னத்துடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
மேலும் படிக்க | TASMAC: 'டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு..' -ரெய்டு குறித்து அமலாக்கத் துறை பரபரப்பு அறிக்கை
ரூ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.