சென்னை,பெங்களூரு, மார்ச் 22 -- சனிக்கிழமை சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், நாடாளுமன்ற தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயத்திற்கு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் நாடாளுமன்றத்தில் தங்கள் இடங்களை எந்த நிலையிலும் குறைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அப்போது அவர் கூறினார்.

மேலும் படிக்க | 'தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா?' திமுகவை விளாசும் அண்ணாமலை!

மேலும் இந்த நடவடிக்கையை முன் எடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக பெருமிதத்தை வெளிப்படுத்திய சிவக்குமார், இந்த நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும், அரசியலமைப்பையும் ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார் என்று கூறினார். சென்னை விமான நிலையத்தில் பேசும் போது, டிகே சிவக்குமார் பேசியதாவது:

''மு.க.ஸ்டாலினு...