இந்தியா, மே 19 -- பஹல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சிபெற்றவர் என அந்நாட்டின் பத்திரிகையாளர் அப்தாப் இக்பால் பேட்டியளித்திருக்கிறார்.

சமீபத்தில் இந்தியாவில் பஹல்ஹாம் என்னும் சுற்றுலாத்தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியாவைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த

தாக்குதலில் ஈடுபட்ட இரு பாகிஸ்தானியர்கள், பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் அப்தாப் இக்பால் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: 'காலாவதி தேதி இல்லை'.. பாகிஸ்தான் உடனான போர் முறிவு தொடரும் - இந்திய ராணுவம் அறிவிப்பு

இதுதொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் அப்தாப் இக்பால் அளித்த பேட்டியில், தல்ஹா அலி மற்றும் ஆசிம் ஆகிய இருவரும் பாகிஸ்தானியர்கள் மட்டுமல்ல, அவர்கள் இருவரும் பாகிஸ்தா...