இந்தியா, மே 1 -- காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை "காட்டுமிராண்டித்தனமானது மற்றும் இரக்கமற்றது" என நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்து உள்ளார்.
மேலும் படிக்க:- Exclusive: காஷ்மீர் தாக்குதல் முதல் அறநிலையத்துறை வரை! நித்யானந்தா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டி!
மும்பையில் நடைபெற்ற 'வேஸ்' உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய ரஜினிகாந்த், காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை "காட்டுமிராண்டித்தனமானது மற்றும் இரக்கமற்றது" என்றார். இந்த தாக்குதலையடுத்து நான்கு நாள் மாநாடு ஒத்திவைக்கப்படலாம் என்று சிலர் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் தான் இந்த நிகழ்ச்சி நிச்சயம் நடைபெறும் என்று நம்பியதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க:- 'கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது! டன்னுக்கு 5 ஆயிர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.