இந்தியா, மே 19 -- பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஒன்பது பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த மே 7-8 இடைப்பட்ட இரவில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் குறிவைக்க முயன்றதாக, இந்தியாவின் 15ஆவது காலாட்படை பிரிவின் பொது அதிகாரி (GOC) மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு முறையான இராணுவ இலக்குகள் எதுவும் இல்லை என்றும், இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் மதத் தளங்களைத் தாக்க முயன்றதாகவும் இந்திய ராணுவ மூத்த அதிகாரி கூறினார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "பாகிஸ்தான் இராணுவத்திற்கு எந்த முறையான இலக்குகளும் இல்லை என்பதை அறிந்திருந்தும், அவர்கள் இந்திய இராணுவ நிறுவல்கள், மத வழிபாட்டுத்தலங்கள் உட்பட பொத...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.