இந்தியா, ஏப்ரல் 26 -- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்து உள்ளது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டு உள்ளது.

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி அந்த மசோதவை தாக்கல் செய்தார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....