சென்னை,chennai, ஏப்ரல் 5 -- 'இந்திய பங்குச் சந்தையின் சரிவு குறித்து கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், ஏனெனில் சாமானிய மக்கள் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர், இதனால் பொருளாதாரம் மூழ்கக்கூடும். பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம். முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்' என்று என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இந்தியில் எக்ஸ் தளத்தில் இதுபற்றிய ஒரு பதிவில், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் குறிப்பிடுகையில், 'பொருளாதாரத்தின் இத்தகைய பாதிப்புக்கு மத்திய அரசே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார்.
வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 27 சதவீதம் உட்பட பரஸ்பர வரிகளை அறிவித்ததை அடுத்து இந்திய சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிந்தன.
"நாட்டின்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.