இந்தியா, மே 10 -- மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சி, தமிழக அரசியல் களத்தில் தனித்துவமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது. 2009-ல் இயக்கமாகத் தொடங்கப்பட்ட இக்கட்சி, 2010-ல் சீமான் தலைமையில் முறைப்படி அரசியல் கட்சியாக உருவெடுத்தது. தனித் தமிழ் ஈழம் அமைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட இக்கட்சி, 2016 முதல் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்தது.

மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்...