சென்னை,திருநெல்வேலி, மார்ச் 28 -- நடிகை வரலட்சுமி சரத்குமார் ஜீ தமிழில் தொலைக்காட்சியில், சமீபத்தில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குழந்தையாக இருந்தபோது தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். தனது குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டதாக ஒரு போட்டியாளர் கூறியதை அடுத்து, வரலட்சுமியும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கெமி என்ற போட்டியாளர் தனது குடும்ப உறுப்பினர்களால் தான் எவ்வாறு துன்புறுத்தப்பட்டேன் என்பதை வெளிப்படுத்தினார். அவரது கதையை கேட்டு வரலட்சுமி கண்ணீர் விட்டு, "நானும் உங்களைப் போலத்தான். எனது பெற்றோர் அப்போது வேலை செய்து கொண்டிருந்தனர், அதனால் அவர்கள் என்னை மற்றவர்களின் கவனிப்பில் விட்டுச் சென்றனர்" என்று கூறினார்.
மேலும் படிக்க | Varalakshmi: கட்டை விரலில் கட்டு.. ஆக்சன் காட்சியின் போது ஏற்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.