Chennai, மே 7 -- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 தாக்குதல்களை நடத்தியதன் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கியுள்ளது. இந்திய ராணுவம் மேற்கொண்ட நள்ளிரவு நடவடிக்கையில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் பல தளங்கள், தலைமையகங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்த தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் அந்நாட்டு அரசு அவர்களை பொதுமக்கள் என்று வர்ணித்துள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளரின் அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சரியான நேரத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்ப...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.