இந்தியா, மே 29 -- தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி, தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட வேண்டியது அதிமுகவின் கடமை என்று கூறி உள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால், தேமுதிக தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எச்சரித்தார். இது, அதிமுக-தேமுதிக கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேமலதா, 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் செய்து கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டினார். "2024 பார்லிமென்ட் தேர்தலின்போது, ஐந்து எம்பி இடங்களுடன் ஒரு ராஜ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.