இந்தியா, மே 11 -- இந்திய ராணுவத்தினர் தீவிரவாத முகாம்களை துவம்சம் செஞ்சிட்டாங்க என்று இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து ரஜினி கருத்து கூறியிருக்கிறார்.

சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ரஜினிகாந்தின் மினி பேட்டியினைக் காணலாம். அந்தப் பேட்டியின் தொகுப்பைக் காணலாம்.

'செய்தியாளர்கள்: அன்னையர் தின வாழ்த்துகள் சார்?

ரஜினிகாந்த்: அன்னையர் தின வாழ்த்துகள் எல்லோருக்கும்!

செய்தியாளர்: இந்தியா - பாகிஸ்தான் போர் கைவிடப்பட்டிருக்கு?

ரஜினி காந்த்: எங்கே கைவிடப்பட்டிருக்கு?(அதிர்ச்சியாகி முகம் மாறுகிறது)

மேலும் படிக்க: 'என்னோட சோல்மேட்ட பாத்துட்டேன்.. நீங்க வாழ்க்கையில சந்தோஷமா இல்லை.. அதுனால என்ன குறை சொல்றீங்க'- பாடகி கெனிஷா

செய்தியாளர்: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் நடைபெற்றுக்...