மதுரை,Madurai, ஏப்ரல் 1 -- மதுரை என்கவுண்டரில் உயிரிழந்த சுபாஸ் சந்திரபோஸின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. திருந்திவாழ்வதாக கூறிய நிலையில், கிளாமர் காளி கொலையை காரணமாக கூறி என்கவுண்டர் செய்யப்பட்டதால் உரிய விசாரணை நடைபெறும் வரை உடலை பெறமாட்டோம் என சுபாஸ் சந்திரபோஸின் தந்தை தெரிவித்துள்ளார்.
மதுரையில் திமுக பிரமுகரும் மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவருமான வி.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படுபவரும், பிரபல ரௌடி வெள்ளைக்காளியின் கூட்டாளியுமாக அறியப்படுபவர் மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த சுபாஸ் சந்திர போஸ். நேற்றிரவு போலீஸ் நடத்திய என்கவுண்டரில், கொல்லப்பட்டார்.
மேலும் படிக்க | 'அமலாக்கத்துறை போல போலீஸ் விசாரிப்பதில்லையா?' நீதிபதி கேள்வி! ட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.