பண்ருட்டி,மதுரை, மார்ச் 23 -- நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த வெற்றிக்குமரன் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு வெளியேறிய நிலையில், இன்று அவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் தன்னை இணைத்து கொண்டார். இதனை யொட்டி மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. முன்னதாக தவாக தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது:
''தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தோடு தமிழகவாழ்வுரிமை கட்சியோடு இணைப்பு விழா நடைப்பெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இணைந்து வருகிறார்கள். மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைப்பு விழா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நாளை விருதுநகரில் விழா நடைப்பெறுகிறது.
மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்ட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.