இந்தியா, மே 17 -- இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், 'நேற்று நான் ஜெயம் ரவி கெனிஷா விவகாரம் குறித்து பேசி இருந்தேன். அதில் சிலர் நீங்கள் சொல்வது போல ஆர்த்தி கொடுமைக்காரிதான்; கெனிஷா மிகவும் நல்லவர் என்று வைத்துக் கொண்டால் கூட, முறையான விவாகரத்து பெறாமல், ஜெயம் ரவி இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் நுழைவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டிருந்தீர்கள்.

ஜெயம் ரவி

நீங்கள் ஏன் நீதிபதியாக மாறுகிறீர்கள். உண்மையில் இது நீதிமன்ற கூடாரத்திற்குள் நடக்க வேண்டியதாகும். இதற்கான முழு முடிவு என்பது நீதிமன்றத்தின் மூலமாகத்தான் கிடைக்கும். ஆர்த்தி இந்த விஷயத்தை நீதிமன்றத்தில் நிச்சயம் இழுப்பார் என்று தெரிந்து தானே ஜெயம் ரவி, கெனிஷாவை பொதுவெளியில் அழைத்து வருகிறார்.

ஆர்த்தி இந்த விஷயத்தை கோர்ட்டில் இழுத்தால், ஜெயம் ரவி நாங்கள் நண்பர்களாகதான் பழகிக் கொண்டிரு...