இந்தியா, ஏப்ரல் 20 -- பிரபல நடிகர்களான சூர்யாவும், ஜோதிகாவும் கோலாப்பூர் மகாலட்சுமி மற்றும் கவுகாத்தி காமாக்யா கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்திருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இது தொடர்பான ஜோதிகா வெளியிட்டு இருக்கும் பதிவில், ' புத்தாண்டின் போது கோலாப்பூர் மகாலட்சுமி மற்றும் காமாக்யாவின் புனித சக்தி பீடங்களுக்குச் சென்றது பாக்கியம். அடுத்தப்படத்தை தொடங்குறேன். உங்களது அன்பிற்கும், ஆசீர்வாதத்திற்கும் மிக்க நன்றி' என்று பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க | Actress Jyothika: தமிழ் சினிமாவில் குறை.. ஜோதிகா வருத்தம்.. என்ன விஷயம் தெரியுமா?
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் தோல்வியை தழுவியது. இதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.