இந்தியா, மே 8 -- தான் இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி குறித்து நடிகர் பெஞ்சமின் வேதனைத் தெரிவித்து பேட்டியளித்திருக்கிறார்.
வெற்றிக்கொடிகட்டு, ஆட்டோகிராஃப், திருப்பாச்சி ஆகியப் படங்களில் பிரபலமானவர், நடிகர் பெஞ்சமின். இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சிலர் யூடியூபில் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், அவரது இல்லத்தில் சென்று, துக்கம் விசாரித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த நடிகர் பெஞ்சமின் தான் உயிருடன் இருப்பதாக வேதனையுடன் பேட்டியளித்திருக்கிறார்.
நடிகர் பெஞ்சமின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ''சமூக வலைதளத்தில் என்னைப் பற்றி தவறுதலான செய்தியைப் போட்டு, என்னுடைய புகழை களங்கப்படுத்துவதற்காக, இப்படி போட்டிருக்காங்க.
திருப்பாச்சி பெஞ்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.