இந்தியா, மே 9 -- தமிழகத்தில் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கான அரசாணையை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைந்தது!' மே 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கான அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அனுமதி 2025 மே 5 முதல் 2028 மே 4 வரை அமலில் இருக்கும். இதன்மூலம், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம்.
மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!' ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!
வணிகர் தினத்தையொட்டி க...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.