புது டெல்லி,டெல்லி, ஏப்ரல் 24 -- அனந்த்நாக் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் கொந்தளித்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் பெரும்பான்மையான மக்கள் தொகை பசி மற்றும் தாகத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் தனது வான்வெளியையும் வாகா எல்லையையும் மூடியுள்ளது. மேலும் சிம்லா ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இருந்தபோதிலும் அவர்களின் கோபம் குறையவில்லை. ஏனெனில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி இந்தியா அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் திடீரென ஏவுகணை சோதனையை தொடங்கியது ஏன்? பஹல்காம் படுகொலைக்குப் பின் பாகிஸ்தான் செய்வது என்ன?
தற்போது பாகிஸ்தான் சீன...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.