Chennai, மே 2 -- ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் சமீபத்தில் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நாட்டில் மனச்சோர்வடைந்த இளைஞர்களைப் பற்றி, பவன் கல்யாண் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர் தனது குடும்பத்திற்கு வழங்கும் அதே ஆலோசனையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, வயல்களில் விவசாயம் செய்யுங்கள் என்றும் பசியை உணருங்கள் என்றும் இதன்மூலம் ஒருவருடைய மனச்சோர்வு குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - 'நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை' - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!

இந்த நிகழ்வில், பவன் கல்யாண் தனது குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் மனச்சோர்வடைந்ததாகக் கூறினால் உணவு சாப்பிடுவதை நிறுத்துமாறு எவ்வாறு அறிவுறுத்துகிறார் என்பத...