இந்தியா, மே 16 -- ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவன் எவ்வளவு முறை சிரிக்கிறான் என்பதை பொறுத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. நாம் எதற்கு எடுத்தாலும் சிரித்துக் கொண்டிருந்தால் நம்மை கேலி செய்வார்கள். சிரிக்காமலேயே இருந்தால் நமக்குள் பெரிய சோகம் இருக்கிறது என அர்த்தமாகும். அதற்காக தான் நம் வாழ்வை அழகாக மாற்ற அடிக்கடி சிரிப்பதை வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் சிரிப்பதற்கு நாங்கள் ஒரு வழி சொல்கிறோம். அது தான் கடி ஜோக்குகள். கடுப்பேற்றி சிரிக்க வைக்கும் கடி ஜோக்குகள் பல உள்ளன. இங்கு சமூக வலைத் தளங்களில் அடிக்கடி உலா வரும் சில கடி ஜோக்குளை காணப் போகிறோம்.

மேலும் படிக்க | கடி ஜோக் : 'என்ன மனுசனா இருக்க விடமாட்டீங்களா?' இப்படியெல்லாமா கடிக்கிறது? மகிழ்ந்து சிரிக்க சில ஜோக்ஸ்!

1. நண்பன் 1: கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது எது?

நண...