இந்தியா, ஏப்ரல் 16 -- திடீர் திடீரென பருவ காலம் மாறி சித்திரையிலும் மழை பெய்து வருகிறது. இதனால், சிலருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பொதுவான நோய்கள் வருகின்றன.
ஆனால் இவற்றை நாம் சாதாரணமாகப் புறக்கணிக்க முடியாது. எனவே, பொதுவான நோய்களுக்கு எதிராகப் போராட போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வது அவசியம்.
அப்படி ஒரு ராகி என்னும் கேழ்வரகு ஒரு நல்ல உணவு ஆகும். கேழ்வரகு என்னும் சிறுதானிய உணவு, உங்கள் பெரும்பாலான உடல் நலப் பிரச்னைகளைக் குணப்படுத்தும்.
கேழ்வரகு சூப்கள் நம் உடலை உற்சாகப்படுத்த உதவுகின்றன. சூப்கள் திரவ வடிவில் இருப்பதால், அவை உங்களை நீண்ட நேரம் உங்களது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
அதேபோல், குளிர்காலத்தில் எளிதாக தயாரிக்கக்கூடிய கேழ்வரகு சூப், உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.
கேழ்வரகு த...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.