இந்தியா, மே 20 -- நான் என் தாய்மையை வைத்து ஆதாயம் தேட நினைப்பவள் அல்ல. எங்கள் பிள்ளைகளின் மன அமைதியை பறித்தவர் உள்ள இடத்திற்கு அவர்களை வரவைத்ததால் தான் அவர்கள் உங்களிடமிருந்து பிரிந்தார்கள் என ஆர்த்தி ரவி மோகனுக்கு பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க| "உங்கள் வாழ்வின் ஒளி.. எங்களுக்கு இருளாகி விட்டார்".. கெனிஷாவை சாடி அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி ரவி

ஆர்த்தி, தன் பிள்ளைகளை கருவியாக வைத்து அவர்களின் மூலம் அனுதாபம் தேடியிருக்கிறார் என ரவி மோகன் கூறிய நிலையில், அதற்கு ஆர்த்தி பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில், "துன்புறுத்தப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாகப் புகார் கூறுகிறார், அப்படியானால், ஏன் இத்தனை ஆண்டுகள் வரை காத்திருந்தார்? ஏன் இத்தனை ஆண்டு ஒவ்வொரு வருடமும் திருமண நாளைக் கொண்டாடினார்? ஏன் குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார்?

வாழக்கூடாத சூழ்நி...