இந்தியா, ஏப்ரல் 26 -- நடிகை சிம்ரன், தனது தொழில் வாழ்க்கையைப் பற்றி அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாக் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் அளித்த பேட்டியில் பேசுகையில் கூறுகிறார். அந்த பேட்டியின் போது தனக்கு ஆக்ஷன் ரோலில் நடிக்க விருப்பமாக உள்ளதாகவும் அதற்கான காரணம் என்ன என்பதையும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க| 'இப்படி ஒரு படம் ரொம்ப நாளுக்கு பின் வந்திருக்கு..' டூரிஸ்ட் ஃபேமிலியில் சிரிப்புக்கு கேரண்டி தரும் சிம்ரன்..
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார் சிம்ரன். "ஆதிக் திரைக்கதையை விவரித்தபோது, திரைப்படம் வெளியானதும் திரையரங்குகளில் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் உணர முடிந்தது. அவர் ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் இருந்தார் என்று நான் நின...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.