இந்தியா, மே 26 -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி போனது தமிழ்நாட்டுக்கான நிதிக்காகவா? உங்கள் குடும்ப உறுப்பினர் நிதி'-க்காகவா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க:- 'பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது' மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் வலைத்தள இடுகையில், "நானும் டெல்லிக்கு போனேன். நானும் தலைவர் தான்" என்று இத்தோடு 5 முறை புலம்பித் தள்ளிவிட்டீர்கள் மு.க.ஸ்டாலின். போதும்ம்ம்ம்ம்! "மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்? தமிழ்நாட்டுக்கான நிதி"க்காகவா இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் நிதி"-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.? அதற்க்காண உண்மை பதில் என்ன?

ஏதோ டெல்லிக்கு போய் பல...