பேராவூரணி,பட்டுக்கோட்டை,புதுக்கோட்டை, ஜூலை 23 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலை, தபால் நிலையம் அருகே குழுமியிருந்த மக்கள் கூட்டத்திற்கிடையில் உரையாற்றினார்.
அப்போது அவர், ''கொட்டுக்கும் மழையையும் பொருட்படுத்தாமல் பட்டுக்கோட்டை நகரமே குலுங்கும் அளவுக்கான மக்களின் எழுச்சியே நம் வெற்றிக்குச் சான்று. (அப்போது ஒருவர் மின் கம்பத்தில் நிற்பதைப் பார்த்ததும் - தயவுசெய்து மின்கம்பத்தின் மீது ஏறாதீர்கள் என்று எச்சரிக்கை செய்தார்) மழை நின்றுவிட்டது. இந்த பகுதி மக்களை சந்திக்க வேண்டும், மக்களிடம் பேச வேண்டும் என்பதற்காக வருண பகவான் வழி விட்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டை என்றால் அதிமுக கோட்டை. மழை நேரத்திலும...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.