இந்தியா, ஏப்ரல் 29 -- இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் 'எஞ்சாய் எஞ்சாமி' என்ற சுயாதீன பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே! இந்தப்பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதி பாட, அவருடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் மகளான தீயும் பாடி இருந்தார்.
அதே போல சார்பட்டா பரம்பரை படத்தில் இடம் பெற்ற நீயே ஒளி பாடலை அறிவும், இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் து பாலும் இணைந்து எழுதினர். அந்தப்பாடலில் வின்சென்ட் பாலும் பாடியிருந்தார். இந்த இரண்டு பாடல்களை மையமாக வைத்து Rolling Stone India என்ற பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியானது.
மேலும் படிக்க | 'இந்த படம் வெற்றி பெற்றிருந்தால் எனது வாழ்க்கை வேறு விதமாக மாறியிருக்கும்' - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி
அதன் அட்டைப்படத்தில் அறிவின் படம் இடம்பெறவில்லை. இதற்கு எதிராக பா.ரஞ்சித் குரல் எ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.