அசாம்,பஹல்காம், ஏப்ரல் 23 -- காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அசாம் பல்கலைக்கழகத்தின் பெங்காலி துறைத் தலைவர் தேபாசிஷ் பட்டாச்சார்யா தனது குடும்ப உறுப்பினர்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினார்.
புதன்கிழமை ஹிந்துஸ்தான் டைம்ஸுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், கல்மா என்ற இஸ்லாமிய வசனத்தை உச்சரித்தது அவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றியது என்று கூறினார்.
மேலும் படிக்க | 'குதிரை சவாரி பிழைப்பு.. குடும்பத்தின் ஒரே சம்பாத்தியம்' பஹல்காமில் கொல்லப்பட்ட ஆதில் உசேன் குடும்பம் உருக்கம்!
"நாங்கள் பிற்பகல் 2.10 மணியளவில் அப்பகுதியை அடைந்தோம், கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. ஆரம்பத்தில் இது வன அதிகாரிகளின...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.