இந்தியா, ஜூன் 22 -- "எல்லோரும் முன்னேறுவது சில வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கவில்லை. சமூகநீதியையும் சமத்துவத்தையும் விரும்பாதவர்கள் தி.மு.க. அரசு மீது பாய்கிறார்கள்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பிலான நன்றி பாராட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை
"இன்று எனக்கு உணர்ச்சிபூர்வமான நாள். இந்த விழா மட்டுமல்ல, வள்ளுவர் கோட்டம் என்ற இடமும் என்னை உணர்ச்சிவசப்படுத்துகிறது. மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை உங்களுக்கு அளித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இந்த புனிதமான இடத்தில் உங்களுடன் இணைந்து இந்த பாராட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன்," என்று முதலமைச்சர் உருக்கமாக தெரிவித்தார்.
தலைவர் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.