இந்தியா, ஏப்ரல் 29 -- ஊர்ந்து என்ற வார்த்தை உங்களுக்கு மனதில் ஏதேனும் உறுத்தினால், வேறு யாரையாவது குறிப்பிடுவதாக நினைத்தால், அதை அவையில் சொல்லுங்கள், நான் ஒப்புக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், இன்று தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெற்றது. சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஊர்ந்து சென்றது" என்று பேசி இருந்தார்.

மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு முதல் பாரதிதாசன் பிறந்தநாள் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்த உ...