இந்தியா, பிப்ரவரி 16 -- இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இதை சார்ந்துள்ள நாடுகள் கொள்கைகளை வகுப்பதுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றுவரும் 8-வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் "கடல்சார் கூட்டாண்மையின் புதிய எல்லைகளுக்கான பயணம்" என்ற தலைப்பில் நடைபெற்ற தொடக்க அமர்வில் அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார்.
"இந்தியப் பெருங்கடல் உண்மையில் ஒரு உலகளாவிய உயிர்நாடி. அதன் உற்பத்தி, நுகர்வு, பங்களிப்பு மற்றும் இணைப்பு ஆகியவை இன்று உலகம் இயங்கும் விதத்திற்கு மையமாக உள்ளன. வரலாறு, புவியியல், வளர்ச்சி, அரசியல் அல்லது கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் ஒரு மாறுபட்ட குழுவாக இருக்கிறோம் என்பது...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.