இந்தியா, மே 24 -- "எங்கள் குடும்ப பிரச்சனையில் யாரும் தலையிட வேண்டாம்!" என்று தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க:- தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த பாமக மூத்த நிர்வாகியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இது எங்கள் குடும்ப விழா, இது எங்கள் பாரம்பரியம். மாமல்லபுரம் கடற்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் கூடி, சித்திர பௌர்ணமியன்று மகிழ்ச்சியாக இருந்ததைப் போலவே இதை நடத்தினோம். யார் யாரோ பார்த்து, என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பேசுகிறார்கள். ஆனால், இது எங்கள் குடும்ப விழா, இ...