Chennai, மே 7 -- 'பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை தாக்கிய ஆபரேஷன் சிந்தூரை வழிநடத்திய இந்திய ஆயுதப் படைகளுக்கு பெரிய சல்யூட், இது ஆரம்பம் மட்டுமே' என முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி புதன்கிழமை பாராட்டினார்.
"இந்திய ராணுவத்திற்கு ஒரு பெரிய சல்யூட். அவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்று அந்தோணி செய்தியாளர்களிடம் கூறினார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுப்பது காலத்தின் தேவை என்று அவர் கூறினார்.
"இந்த நடவடிக்கை காலத்தின் தேவை. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இரக்கமின்றி கொன்றனர். இது அந்த செயல்களுக்கான இயல்பான எதிர்வினை. இது ஆரம்பம் மட்டுமே என்று நினைக்கிறேன். இறுதியில், நான் அதை இராணுவத்திடம் விட்டுவிடுகிறேன். இராணுவ நட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.